தடையற தாக்க படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் நடித்து அங்கு முன்னணி ஹீரோயினாக வலம் வர தொடங்கினர். அதற்கடுத்து தமிழில் தீரன், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
இவர் அண்மையில், ஒரு பேட்டியில், ‘ ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது உடன் நடித்த சக நடிகர் என்னிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக பேசி வந்தார். அவர் சொல்ல வருவது நன்றாக இருந்தது. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அதனை தவிர்த்துவிட்டேன். பிறகு எனது தோழியுடன் பேசுவது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் ‘ என கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…