பஞ்ச் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….!!!

Default Image

சினிமா துறையில் பஞ்ச் மன்னனாக வளம் வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவரது படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் இவர்  இந்த படத்தில் என்ன பஞ்ச் பண்ணியிருப்பார் என்ற ஆவலோடு தான் பார்ப்பார்கள்.
இவரது படம் வெளி வரப்போகுது என்றால் அந்த படத்தின் அக்கதையை அறியும் ஆர்வத்தை விட அந்த படத்தில் உள்ள பஞ்ச் டயலாக்கை அறியும் ஆர்வம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும்.

  • இவரது திரைப்படத்தில் முதன்முதலில் இவர் பயன்படுத்திய டயலாக், ” இது எப்படி இருக்கு ? “.
  • மூன்று முகம் திரையப்படத்தில், ” வாத்திக்குச்சிக்கு இரண்டு பக்கம் உரசுந தான் தீ பிடிக்கும். ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீப்பிடிக்கும்”
  • முத்து திரைப்படத்தில், ” எப்ப வருவேன் ? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்ட்டா வருவேன் “.
  • அண்ணாமலை திரைப்படத்தில், கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது “.
  • பாட்ஸா படத்தில் ” நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி” .
  • சிவாஜி திரைப்படத்தில், ” பண்ணீங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளா தான் வரும் “.

என இவரது டயலாக்கை அடுக்கி கொண்டே போகலாம். பஞ்ச் டயலாக் சொல்லுவதில் இவருக்கு நிகர் இவர் தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்