ஆன்மீக பயணத்திற்கு பிறகு ரஜினி செய்த நல்ல காரியம் !

Default Image

2018ம் ஆண்டு தமிழகத்தில் காஜா புயல் தாக்கியது. இதில் பலர் தங்களது வீட்டை இழந்தனர். புயலில் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு கட்டித் தருவதாக ரஜினி மக்கள் மன்றம் உறுதியளித்தனர். அதன்படி 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகள் கட்டப்பட்டது. காஜா புயலில் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீட்டின் சாவிகளை ரஜினி காந்த் வழங்கி சிறப்பித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Geetha Jeevan
vetrimaaran
2nd session of the Budget Session
Donald Trump Canada
Rohit Sharma about retirement
tn school leave