சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ரஜினிகாந்த் , அமிதாப்பச்சன் என்னிடம் மூன்று அறிவுரைகளை கூறி பின்பற்ற சொன்னார். முதலில் தினமும் உடற்பயிற்சி செய், உன் மனதிற்கு பிடித்ததை செய் பிறர் என்ன நினைப்பார்களோ என பார்க்காதே. அரசியலில் நுழையதே என கூறினார்.
அவர் கூறிய இரண்டு விஷயங்களை பின்பற்றி வருகிறேன் மூன்றாது விஷயத்தை சூழ்நிலை காரணமாக பின்பற்ற முடியவில்லை. என கூறினார். நான் நிறையை கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இன்னும் நடிக்காமல் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் என்றால் அது திருநங்கை கதாபாத்திரம் தான். எனவும், போலீஸ் கதாபாத்திரம் என்றால் நேர்மையாகவும், மிகவும் நல்லவராகவும் நடிக்க வேண்டும் ஆதலால் போலீஸ் கதாபாத்திரங்களை தவிர்த்து வந்தேன்.
ஆனால், முருகதாஸ் என்னிடம் கூறிய தர்பார் கதை போலீஸ் கதாபாத்திரங்களில் வித்தியாசமாக இருந்தது. அதனால் விருப்பப்பட்டு நடித்தேன் என கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…