தல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அஜித்திற்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் அஜித் பரதநாட்டிய கலைஞராக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் முதலில் இந்த படத்தின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார். ரஜியினியும் இந்த கதையை ஓகே செய்து வைத்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிப்பது தள்ளிப்போயுள்ளது. அதற்கிடையில் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
அதனால் கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து அஜித்திடம் இந்த கதையை கூறி ஓகே வாங்கி படத்தை தொடங்கி படமும் வெற்றிபெற்றுவிட்டதாம். அதன் பிறகு, ரஜினி, இயக்குரை அழைத்து இந்த கதையை நாம் செய்வோம் என கூறினோமே, ஏன் எனக்கு இந்த கதையை தரவில்லை என ரஜினிகாந்த் கேட்டதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் ஒரு பேட்டியில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…