ஊரடங்குக்கு பின்பு அண்ணாத்த பட ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி!

Published by
Rebekal

ஊரடங்குக்கு பின்பு அண்ணாத்த பட ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி காந்த், ஆனல் டிசம்பருக்கு பின் தான்.

இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று தயாராகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கள் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருதி அரசு கொடுத்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அண்ணாத்த படத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும், தடுப்பூசி தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதமாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்பொழுது ரஜினி அண்ணாத்த பட பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருந்தாலும் தற்பொழுது முடியாது டிசம்பர் மாதத்துக்கு பிறகுதான் அந்தப் படத்தில் நடிக்க வருவேன் என கூறி உள்ளாராம். அவர் படப்பிடிப்புக்கு வருவதற்கு ஒப்புக் கொண்டதில் படக்குழுவினருக்கு சந்தோசம் இருந்தாலும், டிசம்பர் மாதம் குளிர் காலமென்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழும்பியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

11 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

12 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

13 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

13 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

16 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

17 hours ago