படிப்பை விட்டுவிட்டு, மாணவர்கள் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம்!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் மாணவர்கள் யாரும், படிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வரவேண்டாம் என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் பேசிய அவர், மாணவர்கள் அரசியல் குறித்து தெரிந்து கொள்ளலாமே தவிர அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும், தான் கட்சி தொடங்கினாலும் மாணவர்கள் படிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வரக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழ் பேசினால் மட்டும் போதாது என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இதோ வீடியோ தொகுப்பு …

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்