தற்போதைய காலகட்டத்தில் எப்படியாவது படித்து கல்லூரி படிப்பை முடித்து விடுகிறோம். ஆனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சரியான வேலையோ அல்லது நமக்கு பிடித்த துறையில் வேலையும் கிடைப்பது மிகவும் அரிதாகி விடுகிறது. அதனால் பெரும்பாலானோர் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த துறையில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலைமை தற்காலத்தில் மிகவும் அதிகமாகி விட்டது.
அந்த பிரச்சனையை தீர்க்க நாம் ராஜராஜேஸ்வரி அம்மனை தினமும் வழிபடவேண்டும். எப்படி ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபடுவது என இப்போது பார்ப்போம். முதலில் நமது பூஜை அறையில் ராஜராஜேஸ்வரி அம்மனின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அம்பாளின் முன் இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் குளித்து முடித்து முதலில் விநாயகரை வணங்கிவிட்டு. ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வாசனை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஓம் ராஜ ராஜேஸ்வரியை நமக எனும் மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். இப்படி வணங்கினால் நம் தகுதிக்கேற்ற வேலை நமக்கு பிடித்த வேலை சொந்த தொழில் என அனைத்தும் நம் விருப்பப்படி நன்மையாக நடக்கும். இதனை வேலை தேடுபவரா அல்லது தொழில் முனைவோரோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்காக அவர்களது பெற்றோர்களோ அல்லது மனைவியோ கூட இதனை செய்யலாம். இந்த பூஜை நல்ல பலன் கொடுக்கும்.
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…