ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து அட்வென்சர் படமொன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . தற்போது ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படத்தினை இயக்கியுள்ளார் .ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இதனை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் அடுத்த பிரமாண்ட படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சமீபத்தில் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அளித்த பேட்டியில், அடுத்ததாக ராஜமௌலி அட்வென்சர் படமொன்றை இயக்க உள்ளதாகவும்,அதில் மகேஷ் பாபு நடிக்க வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மிகப் பெரும் பொருட் செலவில் உருவாகும் இந்த படமானது ஆப்பிரிக்க காடுகள் பற்றி படம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.விரைவில் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…