தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகர் மீது ஈர்ப்பு அதிகம் என கேட்கப்பட்டது. அப்போது சிறுதும் ஒளிவு மறைவின்றி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிடிக்கும் என கூறிவிட்டார்.அவருக்கு திருமணம் ஆகிவிட்டதே என கேட்டதற்கு, ‘ ஒரு வேலை திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நான் திருமணம் செய்து இருப்பேன் என கூறி அசரடித்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…