பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாக்சன் கூறுகையில் , ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என கூறினார். மேலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் இரணியிடம் ஒப்புதல் கேட்டார்.
இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்க பிரிட்டன் பிரதமருக்கு ஒப்புதல் வழங்கினார். இது தொடர்பாக குறித்த அறிவிப்பில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலும் , அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதாக கூறியுள்ளனர்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…