இந்த நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் பங்கேற்கமாட்டார் – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு.

உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக ஓய்வில் உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத், ஆண்டுதோறும் நடக்கும் கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் இந்தாண்டு கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் ராயல் கார்டன் விருந்தில் ராணிக்கு பதிலாக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

96 வயதான பிரிட்டன் ராணி எலிசபெத், சமீப மாதங்களில் இயக்கம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.ன் பொதுவாக ஒவ்வொரு கோடையிலும் பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் மூன்று கார்டன் பார்ட்டிகள் இருக்கும், அதே போல் எடின்பரோவில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் நடைபெறும்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்று நிகழ்வுகள் இந்த மாதத்தின் மே 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஹோலிரூட்ஹவுஸ் பார்ட்டி ஜூன் 29 அன்று நடைபெறுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

21 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

13 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

14 hours ago