கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஆசிய நாடுகள் அடங்கிய ஜி 7 மாநாடு ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் இளவரசர் சார்லஸ் அவரது மனைவி மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் அண்மையில் காலமானர். அவரது மறைவிற்குப் பின்பதாக இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளக்கூடிய முதல் நிகழ்வு இது தானாம். இந்நிலையில் இந்த நிகழ்வின் பொழுது ஜி-7 கூட்டத்தின் தலைவர்கள் இங்கிலாந்து ராணியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவருடன் பேசி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த மாநாட்டிற்கு இடையில் இரண்டாம் எலிசபெத் கேக் வெட்டக்கூடிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்பொழுது இங்கிலாந்து ராணி வாளால் கேக் வெட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…