மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும்!

Default Image

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் , ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் பதக்கம் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.

சிந்து இன்று காலை வழிபாடு நடத்தினார். ரங்கநாதர் மண்டபத்தில் அவருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம், பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என்றும், அதற்காகப் பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்