புத்துணர்வூட்டும் புடலங்காய்…..!!!
புடலங்காய் காய்கறி வகைகளை சேர்ந்தது. இதனை விரும்பி சாப்பிடுவோர் மிக குறைவானவர்களே. ஆனால் இதில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் சக்தி கொண்டது.
புடலங்காயின் பயன்கள் :
- உடல் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை சாப்பிட்டு வந்தால் உடல் உடல் பருமன் அடையும்.
- அஜீரண கோளாறு நீங்கும், பசியை தூண்டும் தன்மை கொண்டதுஹ்.
- குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
- நரம்புக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
- உடல் தளர்ச்சியை போக்கி உடலுக்கு வலு கொடுக்கிறது.
- கண்பார்வையை தூண்டுகிறது.