குபேர பொம்மையை பல வீடுகளில் அலங்கார பொருளாக வைத்திருப்பார்கள். சில வீடுகளில் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.இந்த பொம்மையை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் சகல செல்வங்களும் பெரும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
குபேர பொம்மையை புத்த சமயத்தில் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். மேலும் குபேர பொம்மையை சிரிக்கும் புத்தரின் உருவம் என்றும் கூறி வருகிறார்கள். வாஸ்து படி வடகிழக்கு திசை தான் ஒரு வீட்டின் அதிஷ்டம் தரும் திசையாக கூறப்படுகிறது. அந்த திசையில் சிரிக்கும் குபேர பொம்மையை வைத்தால் நமக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். இந்த பொம்மையை நாம் எந்த அறையில் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். ஒரு சாதாரண பொம்மைக்கு இவ்வளவு சக்தி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த பொம்மையின் வடிவமைப்பே. எப்போதும் சிரித்தவாறு இருக்கும் இந்த பொம்மையை பார்த்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கும்.
வீட்டில் எப்போதும் சந்தோசம் நிலைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த பொம்மையை பார்த்தால் நேர் மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ள மனக்கஷ்டங்கள் தீரும்.செல்வம் பெருகும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…