சீனாவில் நாய் , பூனை இறைச்சி சாப்பிட தடை ..!

Published by
Venu
  • நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் ,   உண்பதற்கும்  தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம்  அரசுக்கு கோரிக்கை வைத்தது.
  • இதனை ஏற்ற சீன அரசு  நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.

சீனாவில் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது.

இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கொவிட் 19  வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.இந்த கொவிட் 19 வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகம் அடைகின்றனர்.இதையெடுத்து உகான் நகரில்  பாம்பு, பூனை , வௌவால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உகானை விட சென்ஜென் பெரிய நகரம் என்பதால் இங்கு கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக பயப்படுகின்றனர்.இதன் காரணமாக நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் , இறைச்சியாக  உண்பதற்கும்  தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம்  அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளது.

இதனை ஏற்ற சீன அரசு  நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பன்றி , முயல், மீன், கோழி,  கடல் உணவுகள் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகள் மக்கள் உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுவரை கொவிட் 19 வைரசால்  2800 மேற்பட்டோர்  பேர் உயிர் இழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

34 minutes ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

1 hour ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

2 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

3 hours ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

3 hours ago