சீனாவில் தொடங்கி தற்போது இத்தாலி, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை சீரழித்துக் கொண்டு அங்குள்ள உயிர்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டிருக்க கூடிய கொடுமையான வைரஸ் கிருமி தான் கொரோனா. இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதற்காக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது சம்பளத்திலிருந்து முடிந்த உதவியை கொடுத்து வந்தனர். உதாரணமாக ரஜினி 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் என பலர் தங்களால் முடிந்ததை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களை தவிர சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்கள் இதைவிட அதிக அளவு சம்பளத்தை பெற்று இருந்தாலும் அவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கவில்லை. எனவே தற்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்களின் சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதாவது நயன்தாரா கோடியில் சம்பளம் பெற்று இருந்தாலும் இதுவரை நிவாரண நிதிக்காக ஐந்து பைசா கூட கொடுக்கவில்லை. அதேபோல் ஏ.ஆர்.ரகுமான், இமான் இசை அமைப்பாளர்களும் கொடுக்கவில்லை. இயக்குனர் அட்லீ, சங்கர் ஆகிய யாருமே கொடுக்கவில்லை.எனவே இந்த இயக்குனர்களின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் வரை குறைத்து வழங்க தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…