தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூ மாரடைப்பு காரணமாக காலமானார்.
தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பி.ஏ.ராஜூ மாரடைப்பு காரணமாக காலமானார். பி.ஏ.ராஜூ சண்டிகாடு, லவ்லி, விஷகம், பிரேமிக்குலு, உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலுங்கு திரையுலகில் இன்று ஒரு நாள் எந்த சினிமா செய்தியையும் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்துகிறார்கள்.
மேலும் மாரடைப்பால் காலமான பி.ஏ.ராஜூ மறைவுக்கு, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், அஞ்சலி, போன்ற பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…