மாபியாவிற்கு பின் மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

Published by
Rebekal

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய மாபியா திரைப்படத்திற்குப் பின் மீண்டும் அருண் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாபியா. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இவர்களது ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தற்பொழுதும் பிரியா பவானி சங்கர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தியன்2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பல கமர்ஷியல் படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தற்பொழுது அருண் விஜய்யுடன் மற்றொரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.  இயக்குனர் ஹரி தனது மைத்துனரான அருண் விஜய்யை வைத்து இயக்க கூடிய அருவா எனும் படத்தில் பிரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளா.ர் ஏற்கனவே இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மீண்டும் இவர்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்திற்கான புதிய அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

8 minutes ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

53 minutes ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

1 hour ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

1 hour ago

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

2 hours ago

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? – முதலமைச்சர் அசத்தல் ரீப்ளே!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…

2 hours ago