சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்.
உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவின் படி ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. இன்று, 7-வது சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து உலக நாடுகளிலும் உள்ள தலைவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச யோகா தினம் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இலங்கை நாட்டிலும் 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது. இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோகா பயிற்சி ஈடுபட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…