சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்….!

Default Image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்.

உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவின் படி ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. இன்று, 7-வது சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து உலக நாடுகளிலும் உள்ள தலைவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச யோகா தினம் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இலங்கை நாட்டிலும் 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது. இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோகா பயிற்சி ஈடுபட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்