அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்லோவேனியா பிரதமர் ஜனெஸ் ஜன்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுப்பெற்றது. சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 248 சபை ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரையடுத்து டிரம்ப், 214 சபை ஓட்டுகள் பெற்று பின்னடைவில் உள்ளார்
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஸ்லோவேனியா நாட்டு பிரதமர் ஜேன்ஸ் ஜனியா, டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியுள்ளதாகவும், அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ்க்கு தனது வாழ்த்துக்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், ஸ்லோவேனியா பிரதமர் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது, பெரியளவில் பேசப்படுகிறது.
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…
சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…