“முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்” எனவும், அவரின் கவனக்குறைவால் கொரோனவால் இன்று ஒரு லச்ச உயிர்களை இழந்துள்ளதாக ஜோ பிடன் குற்றம்சாற்றினார்.
அமெரிக்காவின் டெலோவேரின் உள்ள போர் வீரர் மகனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரின் மனைவி வந்தனர். அப்பொழுது அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். அஞ்சலி செலுத்திய பிறகு அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர், “முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்” என கூறினார். மேலும் தொடர்ந்த அவர், டிரம்பின் கவனக்குறைவு, கர்வம் ஆகியவற்றினாலே தான் அமெரிக்கா ஒரு லட்சம் உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது என கூறினார்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…