கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றார்கள். அந்த வகையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை மற்றும் நடிகருமான தியாகராஜன் தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சந்தித்து 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தியாகராஜன், ” முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அவரது செயல்பாடுகளை பார்க்கும்போது கருணாநிதியை பார்ப்பது போல் உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…