கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரனாவிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கூறி பல பிரபலங்கள் வீடியோவையும், தங்கள் கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளிகளுக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிமாநில தொழிலார்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் உணவின்றி தவித்து வருகின்றனர், மேலும் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளிமாநில தொழிலார்களுக்கு கர்நாடகத்தில் உதவி செய்து வருகிறார், அந்த தொழிலார்களுக்கு தேவையான உணவு, மற்றும் இடம் போன்றவற்றை கொடுத்துள்ளார், இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறியது, தன்னால் தொடர்ந்து உதவி செய்யமுடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அதனால் தான் சோர்ந்து விடவில்லை என்றும் கடன் வாங்கி உதவி செய்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…