கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரனாவிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கூறி பல பிரபலங்கள் வீடியோவையும், தங்கள் கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளிகளுக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிமாநில தொழிலார்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் உணவின்றி தவித்து வருகின்றனர், மேலும் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளிமாநில தொழிலார்களுக்கு கர்நாடகத்தில் உதவி செய்து வருகிறார், அந்த தொழிலார்களுக்கு தேவையான உணவு, மற்றும் இடம் போன்றவற்றை கொடுத்துள்ளார், இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறியது, தன்னால் தொடர்ந்து உதவி செய்யமுடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அதனால் தான் சோர்ந்து விடவில்லை என்றும் கடன் வாங்கி உதவி செய்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…