மீண்டும் மீண்டும் காதல் வலையில் பிரபுதேவா.! இப்போ எந்த பெண்ணுடன் திருமணம் தெரியுமா.?

Published by
பால முருகன்

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முன்பை போல இப்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மை டியர் பூதம், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது.

prabhu deva

இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து  பிரபுதேவா அடுத்ததாக புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிரபுதேவாவுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா, பிரபல முன்னணி  நடிகையை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், அந்த திருமணம் பாதியில் நின்றது.

இதையும் படியுங்களேன்- 24 மணிநேரத்தில் நடந்த சோகம்.. அந்த மாதிரி கதையில் அஞ்சலி.! வெளியான அசத்தல் செய்தி.!

இதனை தொடர்ந்து தற்போது பரவும் தகவல் என்னவென்றால், கொரோனா ஊரடங்கு சமயத்தில் 2020ம் ஆண்டு, பீகாரை சேர்ந்த மருத்துவர் ஹிமானி சிங் என்பவருடன் பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாம், இதனையடுத்து, ஹிமானி சிங்கை பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபலங்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது வதந்தியா அல்லது உண்மை தகவலா என்பதை   பிரபுதேவாவே கூறினால் தான் தெரியவரும்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago