நடிகர் பிரபாஸ் ‘சாஹோ’ படத்திற்கு பின் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பூஜா ஹெக்டேக்கு பதிலாக, நடிகை அனுஷ்கா தான் நடிக்க இருந்தார். ஆனால், இதனை நடிகர் பிரபாஸ் வேண்டாம் என்று மறுத்து விட்டார். இதற்க்கு காரணம் என்னவென்றால், பாகுபலி படத்திற்கு பின் அவர்களை இணைத்து காதல் கிசுகிசு, திருமண வதந்திகள் பரவியதால், அனுஷ்காவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்யும் படி பிரபாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் தான் இந்த படத்தில் பூஜா ஹெக்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…