600 க்கும் மேற்பட்ட 18+ படங்களில் நடித்த டக்லியா ஸ்கை உயிரிழந்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சான் பெர்னாண்டோவில் 31 வயதான டக்லியா ஒரு காரில் இறந்து கிடந்தார். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். டக்லியா தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜூன் 30 அன்று ஆபாச நட்சத்திரம் டக்லியாவின் உடல் மீட்கப்பட்டதாகவும், தற்போது விசாரணை தற்கொலை கோணத்தில் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. டக்லியா ஸ்கை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், சமீபகாலமாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
18+ திரைப்படத் தயாரிப்பாளர் ஹான்ஸ் உள்ளூர் ஊடகங்களுடன் டக்லியா ஸ்கை புற்றுநோயுடன் போரிடுவது குறித்து பேசினார். ‘நோயின் போது, வாழ்க்கையைப் பற்றி நான் அவரிடம் பலமுறை பேசினேன் என்று அவர் கூறினார். ஜனவரி 22 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் டக்லியா கடைசியாக ஒரு வெள்ளை நிறத்தில் ஆடையில் போஸ் கொடுத்து ‘என் ஆடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என பதிவிட்டு இருந்தார்.
இப்போது பயனர்கள் அவரது அந்த புகைப்படத்திற்கு கருத்து தெரிவிக்கின்றனர். 600 க்கும் மேற்பட்ட 18+ படங்களில் டக்லியா ஸ்கை நடித்தார். இந்த ஆண்டின் சிறந்த பெண் நடிகருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…