600 க்கும் மேற்பட்ட 18+ படங்களில் நடித்த டக்லியா ஸ்கை உயிரிழந்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சான் பெர்னாண்டோவில் 31 வயதான டக்லியா ஒரு காரில் இறந்து கிடந்தார். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். டக்லியா தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜூன் 30 அன்று ஆபாச நட்சத்திரம் டக்லியாவின் உடல் மீட்கப்பட்டதாகவும், தற்போது விசாரணை தற்கொலை கோணத்தில் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. டக்லியா ஸ்கை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், சமீபகாலமாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
18+ திரைப்படத் தயாரிப்பாளர் ஹான்ஸ் உள்ளூர் ஊடகங்களுடன் டக்லியா ஸ்கை புற்றுநோயுடன் போரிடுவது குறித்து பேசினார். ‘நோயின் போது, வாழ்க்கையைப் பற்றி நான் அவரிடம் பலமுறை பேசினேன் என்று அவர் கூறினார். ஜனவரி 22 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் டக்லியா கடைசியாக ஒரு வெள்ளை நிறத்தில் ஆடையில் போஸ் கொடுத்து ‘என் ஆடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என பதிவிட்டு இருந்தார்.
இப்போது பயனர்கள் அவரது அந்த புகைப்படத்திற்கு கருத்து தெரிவிக்கின்றனர். 600 க்கும் மேற்பட்ட 18+ படங்களில் டக்லியா ஸ்கை நடித்தார். இந்த ஆண்டின் சிறந்த பெண் நடிகருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…