இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய இவர், இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்திய இஸ்லாமியர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, #போராடவா ரஜினி தாத்தா என்ற ஹாஸ்டெக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…