இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய இவர், இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்திய இஸ்லாமியர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, #போராடவா ரஜினி தாத்தா என்ற ஹாஸ்டெக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…