கொரோனா வைரஸால் மக்கள் தொகை அதிகரித்து, வழக்கத்தை விட 40% கூடுதல் பிரசவங்கள் நிகழ்கிறது.
கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும் இது உலக அளவில் மக்கள் தொகையை பெரிதும் மோசமாக்கிவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள உலகளாவிய அறிக்கையில், வருகிற ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்கள் உலக நாடுகளில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 40% தற்பொழுது பிரசவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டே சென்றால் இனி வரக்கூடிய பிரசவங்களில் கூட தொற்று நோய்க்கான அறிகுறிகள் காணப்படும் எனவும் பிறக்கக்கூடிய குழந்தைகள் தொற்று நோய் அறிகுறிகளுடன் பிறப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்த நாடுகள் ஆகிய வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் 6% அதிக பிறப்பு விகிதங்களை சிறுபான்மையினரே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…