சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டரில் அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்ததால், ரூ.5,000 அபராதம் விதிப்பு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகமாக கூடினர். பல மாதங்களுக்குப் பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டருக்கு இப்படத்தை பார்க்க அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர.
இந்நிலையில், காசி தியேட்டருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறும் திரையரங்குகள் மீது வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…