சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டரில் அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்ததால், ரூ.5,000 அபராதம் விதிப்பு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகமாக கூடினர். பல மாதங்களுக்குப் பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டருக்கு இப்படத்தை பார்க்க அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர.
இந்நிலையில், காசி தியேட்டருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறும் திரையரங்குகள் மீது வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…