அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த இந்தி நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகையாகிய பூனம் பாண்டே திரையுலகின் கவர்ச்சி நடிகையாக தான் வலம் வருகிறார். இவர் சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் இவர் கோவா சென்றிருந்த போது அங்கிருந்த கடற்கரை ஓரமாக நின்று தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அரசின் பொது இடத்தில வைத்து ஆபாச வீடியோ எடுத்ததற்காக இவரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…