இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் அவரின் கனவு படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் ஊரடங்கிற்கு முன்னதாகவே தொடங்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஏனைய இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், பொன்னியின் செல்வன் படகுழுவும் ஷூட்டிங் கிளம்ப தயாராகி வருகிறது.
அதன்படி, இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், இயக்குனர் பாலாஜி சக்திவேல் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…