பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டருடன் புதிய தகவல் வெளிவந்துள்ளது.
பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
மேலும், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மத்தியப்பிரதேசம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தங்களது நடிப்பை முடித்து விட்டதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்த படத்தின் படக்குழு பொன்னியின் செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ளனர். தற்போது புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…