தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக உள்ள மணிரத்னம் இயக்கும் பெரும்பாலான படங்களில், அதாவது கடைசி 25 வருடங்களில் அனைத்து படங்களுக்கும் கவிப்பேரரசு வைரமுத்து தான் பாடல்கள் எழுதி வந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்தார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஆனால், வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சரித்திர பின்னணி கொண்ட படத்தில் வைரமுத்து எழுதாதது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்த படத்தில் 15-ற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் சில பாடல்களை கபிலன் எழுத உள்ளார்என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர்…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…
சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…
சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…
சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…