மணிரத்னத்தின் கனவு படமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் தினமும் வந்துகொண்டிருக்கிறது. இதில் கார்த்தி வந்தியத்தேவனாகவும், விக்ரம் கரிகாலசோழனாகவும், ஜெயம் ரவி முக்கிய ரோலிலும், அமிதாப்பச்சன் பழுவேட்டரையராகவும் நடிக்க உள்ளனர் என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
மேலும், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். நேற்று நடிகை த்ரிஷா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. தற்போது இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது வந்தியதேவனின் நண்பன் கந்தமாறன் கதாபாத்திரத்தில் மங்காத்தா, வேதாளம், மேகா போன்ற படங்களில் நடித்த அஸ்வின் நடிக்க உள்ளாராம். இதனை அவரே சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…