உலகம் முழுக்கு இன்று தமில்லர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகையின் போது இயற்கையின் மூலம் கிடைக்கும் காய்கறி முக்கியமாக நிலத்தில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை வைத்து சமைத்து அதனை சூரியன் முன் படைத்தது இயற்கைக்கு நன்றி செலுத்துவார்கள்.
அப்படி சமைத்து வைத்த பானையில் மஞ்சள் கொத்தை கட்டும் வழக்கம் காலம் காலமாக உள்ளது. அது எதற்கென்றால், நிலத்தில் இருந்து எடுத்த காய்கறிகளினால் சமைத்த உணவில் ஏதேனும் நச்சு இருந்தால், அதனை நீக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. உணவின் வாசம் மஞ்சள் கலந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை நீங்கி நல்ல உணவாக இயற்கைக்கு படைக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் செய்ய கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்பும் பல அறிவியல் காரணம் கண்டிப்பாக இருக்கும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…