இங்கிலாந்தில் கருப்பின இளைஞரை கழுத்தில் முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் உள்ள ஸ்லிங்டன் என்ற இடத்தில் சந்தேகப்படும் படி இருந்த கருப்பின இளைஞர் ஒருவரை இரு போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது அந்த இளைஞர் காவலர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த கருப்பின இளைஞரை கீழே தள்ளிய போலீசார்கள், அந்த காவலர்களில் ஒருவர் கருப்பின இளைஞரின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் வலியால் துடித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து கருப்பின இளைஞரை முழங்காலால் அழுத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞரும் இதுபோல கழுத்தில் முழங்காலால் அழுத்தப்பட்டதால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல நாடுகளில் போராட்டம்நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…