விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகை வாணி போஜன் பேசியுள்ளார்.
தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது ” படப்பிடிப்பில் விக்ரம் சாரின் நடிப்பை பார்த்து வியந்தேன். அவரின் எனர்ஜியை பற்றி நான் நிறைய இடத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோசம் அதைப்போல் துருவ்வுடன் பணியாற்றுவதும் நன்றாக இருந்தது ஆதித்யா வர்மா படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது அவரது அப்பாவைப் போலவே அவர் இருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…