விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகை வாணி போஜன் பேசியுள்ளார்.
தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது ” படப்பிடிப்பில் விக்ரம் சாரின் நடிப்பை பார்த்து வியந்தேன். அவரின் எனர்ஜியை பற்றி நான் நிறைய இடத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோசம் அதைப்போல் துருவ்வுடன் பணியாற்றுவதும் நன்றாக இருந்தது ஆதித்யா வர்மா படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது அவரது அப்பாவைப் போலவே அவர் இருக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…