சக்ரா படத்தில் வில்லியாக நடித்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா விஷால் போன்ற நடிகர்களுக்கு வில்லியாக நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன், ரெஜினா கசாண்ட்ரா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுவரை மொத்தமாக இந்த படம் ரூ. 14.07 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” எனக்கு இது போல எதிர்மறை கதாபாத்திரங்கள் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர்கள் என்னால் இதனை சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறார்கள். தெலுங்கில் வெளியான பெயர் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன் இந்த கதாபாத்திரம் எனக்கு சரியாக பொருந்தும் என்று விஷால் தெரிவித்தார். படக்குழுவினர் அனைவருமே இந்த பாத்திரத்தை என்னால் கச்சிதமாகச் செய்ய முடியும் என நம்பினர். அதுவே எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்தது. விஷால் போன்ற நடிகர்களுக்கு வில்லியாக நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…