அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நேற்று இரவு 7.20 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அலாஸ்கா மாகாணத்தில் உள்ள கெட்சிகன் என்ற பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ள விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு ஒரு அவசர தகவல் வந்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல்படையினர் விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்த அவர்கள், அந்த சிறிய ரக விமானம் சிதறி அதிலிருந்த 6 பேரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…