சக்ரா திரைப்படம் மற்றும் மாறா ஆகிய திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் இருந்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது இதனால் சினிமா துறை மிகவும் பாதிப்படைந்து. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் சில திரைப்படங்கள் ஓடிடி இணைய தளத்தில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது .
முக்கியமாக ஓடிடியில் வெளியானது குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், க/பெ. ரணசிங்கம் காரணம் சிங்கம் போன்ற அனைத்து திரைப்படங்களும் வெளியானது. அதற்கு பிறகு சில தளர்வுகளுடன் தியரங்குகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் படங்களை பற்றி தகவல் கிடைத்துள்ளது. ஆம், இயக்குனர் எம் எஸ் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் மற்றும் இயக்குனர் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள மாறா ஆகிய திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…