பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மற்றொரு நடிகருக்கும் பட வாய்ப்பு.! அப்போ அவரும் இனி சீரியலில இல்லையா.?

Published by
பால முருகன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் வெங்கட்டிற்கு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .அண்ணன்-தம்பி மற்றும் கூட்டு குடும்பத்தில் உள்ள பாச பிணைப்பை கூறும் இந்த தொடரில் நடிக்கும் அனைவரும் ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் .இதில் கடந்த சில நாட்களாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த கதிர் வேடத்தில் நடிக்கும் குமரனை காட்டவில்லை.

அதற்கு சில சமூக ஊடகங்களில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஊருக்கு சென்றுள்ளார் என்றும் , சினிமாவில் நடிக்க உள்ளதாகவும்,அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால் சீரியலில் அவரை காணவில்லை என்றும் தகவல்கள் பரவி வந்தது .இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் மற்றொரு நடிகரும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் அடுத்ததாக எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காக அவர் தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago