நியூயார்க்கில்103 மில்லியனுக்கு விற்கப்பட்ட பிக்காசோவின் ஓவியம்

Published by
Rebekal

மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோ அவர்களின் ஓவியம் நியூயார்க்கில் உள்ள ஏல வீட்டில் 103 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

போப்லா பிக்காசோ என்பவர் எசுப்பானியா நாட்டை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் தனி சிறப்பும் மரியாதையும் உண்டு. 1881ஆம் ஆண்டு பிறந்த இவர் 1973 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோவின் ஓவியம் தற்பொழுது வரையிலும் பல்வேறு இடங்களில் ஏலங்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1932 ஆம் ஆண்டில் பிக்காசோ அவர்கள் வரைந்த பெண் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு ஓவியம் தற்பொழுது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 19 நிமிடம் ஏலத்திற்கு விடப்பட்ட இந்த ஓவியம் 90 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு, அதன் பின்பு கட்டணங்கள் மற்றும் கமிஷனுடன் சேர்த்து மொத்தம்103.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு உள்ளதாம்.

பிக்காசோ உயிருடன் இல்லாவிட்டாலும் இவர் வரைந்த ஓவியங்களில் இதுவரை நான்கு ஓவியங்கள் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டுள்ள பெண் ஓவியத்துடன் சேர்த்து ஐந்தாவது ஓவியம் 100 டாலர்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இந்த ஓவியம் ஏற்கனவே லண்டனில் உள்ள ஒரு ஏழை சந்தையில் 28.6 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டதாகவும், தற்பொழுது இது 100 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக விற்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

16 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago