தொகுப்பாளினி பாவனா தமிழில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார்.அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நம்பர் ஒன் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் தொகுப்பாளினி பாவனா எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அதிகமாக காண முடியவில்லை. ஏனென்றால் அவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஐபிஎல் , கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினி பாவனா அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தொகுப்பாளினி பாவனாவின் புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவனா மேலாடை இன்றி செல்பி எடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…