தொகுப்பாளினி பாவனா தமிழில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார்.அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நம்பர் ஒன் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் தொகுப்பாளினி பாவனா எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அதிகமாக காண முடியவில்லை. ஏனென்றால் அவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஐபிஎல் , கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினி பாவனா அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தொகுப்பாளினி பாவனாவின் புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவனா மேலாடை இன்றி செல்பி எடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…