20000 பன்றிகளை கொன்ற பிலிபைன்ஸ் நாட்டு அரசு..!

Published by
Surya

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் மக்களிடையே மிகவும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர். பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. ஆயினும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து, நோய்க்கு காரணமான பன்றிகளை சொல்வதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, 20000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 6600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவரை எனவும், மீதமுள்ள அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொள்ளப்பட்டது என வேளாண் துறை செயலர் வில்லியம் தார் கூறினார்.

Published by
Surya

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

5 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

7 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

9 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

10 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

10 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

13 hours ago