பிலிப்பைன்ஸ் சூறாவளி: 75 பேர் உயிரிழப்பு..?

Published by
murugan

பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்திய ‘ராய்’ என்ற புயல் வெள்ளிக்கிழமை இரவு தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் தாக்கும் முன் செய்த முன்னேற்பாடுகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் வீசிய சக்தி வாய்ந்த புயல் காரணமாக மாகாணம் முழுவதும் நேற்று 31 பேர் உயிரிழந்தனர். தகவல் தொடர்பு மற்றும் மின்சார சேவைகள் சேதமடைந்தன. ராய் புயல் மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், அதிகபட்சமாக மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்சம் 31 பேர் இறந்துள்ளதாகவும் பெரும்பாலானவர்கள் மரங்கள் விழுந்து விழுந்து இறந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு நேற்று தெரிவித்தது. பிலிப்பைன்ஸில் புயலால் பாதிக்கப்பட்ட முதல் மாகாணங்களில் தினாகத் தீவு ஒன்றாகும். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

56 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago