பிலிப்பைன்ஸ்: கொரோனா பரவல் 20 லட்சம் பேர் பாதிப்பு..!

Published by
Sharmi

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பரவல் காரணத்தால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20 லட்சம் பேர் வரை பாதித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20.03 லட்சம் பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 14,216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது கொரோனா பாதிப்பு 20,03,955 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் 33,533 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் 11 கோடி மக்கள் தொகை இருக்கிறது. இதில் 1.71 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

2 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

3 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

4 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

5 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

5 hours ago