தடுப்பூசி போடதவர்களுக்கு சிறை தண்டனை – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை!

Published by
Rebekal

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் உலகம் முழுவதிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் பலர் கொரோனா தடுப்பூசி போடுவதில் நாட்டம் இன்றி உள்ளதால் பிலிபைஸ் பிரதமர் எரிச்சலடைந்துள்ளார்.

ஏற்கனவே பிலிப்பைன்ஸில் இதுவரை 13,64,239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,749 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 110 பில்லியன் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு 7 கோடி பேருக்காவது தடுப்பூசி போட்டு விட வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இலக்கு வகுத்துள்ளது. இந்நிலையில், அங்கு தற்போது 21 லட்சம் பேர் மட்டுமே 2 டேஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ அவர்கள் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தொற்றுநோய் நாட்டுக்கு பேரழிவை தரும் எனவும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவதுடன் தடுப்பூசி போடாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடுங்கள். நீங்கள் இந்தியா அல்லது  அமெரிக்காவுக்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே நாடு மருத்துவந்தருக்கடியில் இருப்பதுடன் அரசின் ஆலோசனை பொருட்படுத்த மக்கள் மறுப்பது எரிச்சலூட்டும் விதமாக இருப்பதாகவும், இனி கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

6 minutes ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

1 hour ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

2 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

3 hours ago

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

4 hours ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

5 hours ago